nagapattinam திடீரென நிறம் மாறிய குறுவை நெற்பயிர்கள் அதிகாரிகள் குழு ஆய்வு நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 நாகை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் பயிரிடப்பட்டுள்ளது.